05-05-2019 | 11:11 AM
Colombo (News 1st) திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நல்லூர், தாயிப் நகர், உப்பூறல் ஆகிய பகுதிகளில் இந்தத் தடவை மரமுந்திரிகை செய்கை அறுவடை வீழ்ச்சிகண்டுள்ளதாக, மர முந்திரிகை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அறுவடை வீழ்ச்சிகண்டிருப்பதாகவும் அவர்கள்...