01-05-2019 | 5:28 PM
Colombo (News 1st) Fani சூறாவளி காரணமாக எதிர்வரும் மூன்று தினங்களுக்கு ஊவா , சப்ரகமுவ , வட மேல் , தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் 100 தொடக்கம் 150 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய மாகாணங்களில் 50 தொடக்கம் 100 ம...