மற்றொரு லொறி பொலன்னறுவையில் கைப்பற்றப்பட்டது

பொலிஸாரால் தேடப்பட்ட லொறி பொலன்னறுவையில் கைப்பற்றப்பட்டது

by Staff Writer 30-04-2019 | 12:21 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தேடப்பட்ட லொறி பொலன்னறுவையில் கைப்பற்றப்பட்டுள்ளது. EPPX - 299 என்ற இலக்கத்தகடுடன் குறித்த லொறி கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்கிடமான லொறியுடன் 3 சந்தேகநபர்களையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

ஏனைய செய்திகள்