29-04-2019 | 6:34 PM
Colombo(News 1st) கட்டாய விடுமுறைக்கான கடிதம், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், கட்டாய விடுமுறைக்கான கடிதம், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு இன...