28-04-2019 | 10:33 AM
Colombo (News 1st) கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவலக்கடை ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்று (28ஆம் திகதி) காலை 10.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும், பாதுகாப்பின் நிமித்தம் இன்று மாலை 5 மணியளவில் குறித்த பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்...