by Bella Dalima 26-04-2019 | 8:14 PM
Colombo (News 1st) சம்மாந்துறை - செந்நெல் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது தற்கொலை அங்கி உள்ளிட்ட பல வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் பலத்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.