by Staff Writer 25-04-2019 | 7:38 PM
Colombo (News 1st) மொறட்டுவை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் இன்று காலை முதல் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்ததென பொலிஸார் கூறினர்.
அதில் எவ்வித வெடிபொருளும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.