இரவு 10 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

இரவு 10 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது

by Bella Dalima 25-04-2019 | 4:49 PM
Colombo (News 1st) இன்று (25) இரவு 10 மணி முதல் நாளை (26) காலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.