பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது

by Bella Dalima 24-04-2019 | 5:39 PM
Colombo (News 1st) இன்று (24) இரவு 10 மணி முதல் நாளை (25) காலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்