ஆடை ஏற்றுமதித் துறையில் புதிய சந்தை வாய்ப்புகள்

ஆடை ஏற்றுமதித் துறையில் புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்த எதிர்பார்ப்பு

by Staff Writer 24-04-2019 | 9:01 AM
Colombo (News 1st) நாட்டின் ஆடை ஏற்றுமதித் துறையில் புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக, ஆடைத்தொழில்துறை அறிவித்துள்ளது. அதன்படி பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கை கைகோர்த்து ஆடை தொழில்துறையில் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.