24-04-2019 | 5:53 PM
Colombo (News 1st) இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடல் மார்க்கமாக பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்று இந்திய உள்துறை அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செ...