23-04-2019 | 6:43 PM
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை ஜனாதிபதிக்கு வழங்குவதாக வௌிநாட்டு தூதுவர்கள் உறுதியளித்துள்ளனர்.
தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்த போது, இந்த உ...