by Chandrasekaram Chandravadani 22-04-2019 | 3:31 PM
Colombo (News 1st) தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரோசாஸ் நகரில் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் வீடுகள் பல சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.