உடன் அமுலுக்கு வரும்வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

உடன் அமுலுக்கு வரும்வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்

by Staff Writer 21-04-2019 | 3:38 PM
Colombo (News 1st) உடன் அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்