21-04-2019 | 2:51 PM
Colombo (News 1st) தெஹிவளை மிருக்காட்சிச் சாலைக்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், ஆணொருவரும் பெண்ணொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக, களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்து...