19-04-2019 | 5:12 PM
மாலியில் கடந்த மாதம் புலானி இனத்தைச் சேர்ந்த 160 பேர் கொன்று குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்ததால், பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் புலானி என்ற விவசாய சமூகத்தினருக்கும், தோகோன் பழங்குடியினருக்கும் இ...