16-04-2019 | 6:21 PM
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் 61 நாள் மீன்பிடித்தடை நேற்று (15) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட கிழக்குக் கரை பகுதிகளில் ஏப்ரல் , மே, ஜூன் மாதங்கள் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில்தான் கடல...