10-04-2019 | 6:02 PM
Colombo (News 1st) சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடி, மின்னலுடன் கூடிய சுமார் 75 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் எதிர்வரும் 8 மணித்தியாலங்களுக்குள் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண...