08-04-2019 | 6:42 PM
Colombo (News 1st) தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, அலகொன்றை 25 ரூபா வீதம் 500 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான இயலுமை காணப்படுவதாக, மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவ...