07-04-2019 | 1:40 PM
Colombo (News 1st) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிதாக 200 அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய அதிகாரிகளை உள்ளீர்ப்பதற்காக நடாத்தப்பட்ட தகுதிகாண் பரீட்சையில் 402 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்த...