06-04-2019 | 6:20 PM
Colombo (News 1st) பெண்களை வலுவூட்டி அலைச்சறுக்கு பயிற்சியாளர்களாக வேலை வாய்ப்பினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி அனுசரணையுடன் ‘உள்ளீடான வளர்ச்சிக்குரிய திறன்கள்’ திட்டமும், இலங்கையின் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சும் இணைந்து அறுக...