04-04-2019 | 5:35 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரிடம் கலந்துரையாடி செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு இரண்டு மாகாணங்களினதும் ஆளுநர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தின் ...