03-04-2019 | 4:29 PM
Colombo (News 1st) பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்றத்திற்கான வீதி பொல்துவ சந்தியுடன் மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, பத்தரமுல்ல, இ...