02-04-2019 | 5:22 PM
Colombo (News 1st) சுகாதார அமைச்சினால் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நிறைவுகாண் மருத்துவப் பயிற்சியை இடைநிறுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று இரத்து செய்துள்ளது.
சைட்டம் மருத்துவக் கல்லூரியின் மூன்று மருத்துவ பட்டதாரிகளால் தாக்கல் செ...