01-04-2019 | 4:15 PM
Colombo (News 1st) வட மேல் மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நாளை (2ஆம் திகதி) உஷ்னமான காலநிலை நிலவக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ள திண...