நிலக்கடலை செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

நிலக்கடலை செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

by Staff Writer 30-03-2019 | 8:53 PM
Colombo (News 1st)  வடக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 13,600 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை விஸ்தரிக்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இம்முறை செய்கையினூடாக 24,000 மெட்ரிக்தொன் நிலக்கடலை அறுவடையை எதிர்பார்ப்பதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.