30-03-2019 | 5:30 PM
Colombo (News 1st) நீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீனக் குழுவை உதாரணமாகக் கொண்டு கலப்பு நீதிமன்றத்தினை அமைக்க முடியும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், வௌிநாட்...