24-03-2019 | 7:52 AM
Colombo (News 1st) தலங்கம பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
நேற்றிரவு 7.30 மணியளவில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், எரிபொருள் நிலையத்திலிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், எவ்வளவு பணம் க...