21-03-2019 | 4:45 PM
மொசாம்பிக் , சிம்பாப்வே ஆகிய நாடுகளில் புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.
மலாவி , சிம்பாப்வே மற்றும் மொசாம்பிக் ஆகிய மூன்று தென்னாபிரிக்க நாடுகளிலும் 1.5 மில்லியன் மக்கள் இடாய் புயலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இதனிடையே, நூற்றுக்கணக்கானோர் காணாமற்ப...