16-03-2019 | 5:51 PM
Colombo (News 1st) இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் எம்.கே. அமில, தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணை...