12-03-2019 | 4:34 PM
Colombo (News 1st) 20,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டுள்ள கஹவத்த - ஆந்தான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராய்ச்சியினால் இந...