11-03-2019 | 4:49 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை (12) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் க...