English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
09 Mar, 2019 | 7:35 pm
Colombo (News 1st) வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட சில பிரேரணைகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கும் பொருட்டு, வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டன.
ஐ.நா மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், சர்வதேச நீதிபதிகளின் தலையீட்டில் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என ஐ.நா-வின் உறுப்பு நாடுகளை வலியுறுத்தும் வகையிலான தீர்மானம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.
வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட சில பிரேரணைகளை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக வட மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
ஆளுநர் இல்லாமையால், மக்கள் தொடர்பாடல் மற்றும் பிரத்தியேக செயலாளரிடம் பிரேரணை கையளிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
17 May, 2022 | 04:09 PM
28 Apr, 2022 | 07:03 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS