08-03-2019 | 6:07 PM
Colombo (News 1st) பிரமுகர் கொலை சதித்திட்டம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருமான நாலக்க டி சில்வாவின் பிணை கோரிக்கையை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்...