07-03-2019 | 7:00 PM
Colombo (News 1st) ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் எதிர்வரும் 10 ஆம் திகதி விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி புகழேந்தி கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் ...