English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Mar, 2019 | 4:47 pm
Colombo (News 1st) தென், சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்தநிலையில், இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 50 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் சந்தரப்பங்களில் கடும் காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
10 Jan, 2021 | 04:41 PM
05 Jan, 2021 | 07:23 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS