31-03-2019 | 8:08 AM
Colombo (News 1st) நிலவும் வரட்சியுடனான வானிலையால் 56,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், கேகாலை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் வரட்சியால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில...