28-02-2019 | 4:46 PM
Colombo (News 1st) தென் மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமாரவை பிணையில் விடுவிக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலி பிரதம நீதவான் ஹர்ஷன கெகுனவெ முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
25,000 ரூபா ரொக்கப்பிணையிலும் தலா 5 இல...