22-02-2019 | 6:11 PM
Colombo (News 1st) கடந்த நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல்களின் போது 60 பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறுகளை இழைத்துள்ளதாக, அது தொடர்பில் ஆராய்ந்த குழு தெரிவித்துள்ளது.
தவறிழைத்த பார...