Colombo (News 1st) ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், அமைச்சர் கபீர் ஹாஷிம் ஆஜராகியுள்ளார்.
ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய அமைச்சர், சாட்சியமளிப்பதற்காக இன்று (20) ஆஜராகியுள்ளார்.