இஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

மத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

by Staff Writer 15-02-2019 | 4:39 PM
Colombo (News 1st) மத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கையை விஸ்தரிக்க ஏற்றுமதி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அக்குரணை, ஹேவாஹெட்ட,  பூஜாபிட்டிய ஆகிய பகுதிகளில் இஞ்சி செய்கை விஸ்தரிக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம், தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 50 வீத கழிவுடன் விதைகளை வழங்குவதற்கு ஏற்றுமதி திணைக்களம் தீர்மானித்துள்ளது.