11-02-2019 | 6:00 PM
Colombo (News 1st) சித்திரவதைக்கு உள்ளாக்கி தனது மகளை கொலை செய்த தந்தைக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று (11) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மூன்றரை வயதான தனது மகளை சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்து குறித்த நபருக...