08-02-2019 | 6:42 PM
Colombo (News 1st) வட மாகாணத்தில் வௌ்ளத்தினால் முழுமையாக அழிவடைந்த நெற்பயிர் செய்கைகளுக்கு 40,000 ரூபா நட்ட ஈடு வழங்குவதற்காக 10 கண்காணிப்புக் குழுக்களை நியமித்து, அழிவு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் குறிப்பிட்டார்.
நட்ட ஈட்டினை வழங்கும் ச...