பாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

பாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

by Staff Writer 07-02-2019 | 11:07 AM
Colombo (News 1st) பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் நேற்றைய உரை தொடர்பில் அரசியலமைப்பு சபையின் தலைவர் என்ற வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய தௌிவுபடுத்தினார். இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சியினர் அமளிதுமளியை ஏற்படுத்தியதை அடுத்து, பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் கூடியமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்