சபாநாயகரின் விளக்கத்தால் சபையில் அமளி

ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு சபாநாயகர் விளக்கமளிக்க முற்பட்டதால் சபையில் அமளி

by Staff Writer 07-02-2019 | 10:23 PM
Colombo (News 1st) அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து குறித்து அரசியலமைப்பு பேரவையின் தலைவர், சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் பதிலளித்தார். அதன் பின்னர் சபையில் அமளி துமளி ஏற்பட்டது. காணொளியில் காண்க...