06-02-2019 | 5:57 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை நிகழ்த்தினார்.
இதன்போது, முறிகள் மோசடி, போதைப்பொருள் பிரச்சினை போன்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கருத்துக் கூறினார்.
மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மறந்து ப...