English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 Feb, 2019 | 5:54 pm
Colombo (News 1st) சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் விரிவாகவும் புதிய ஒத்துழைப்புகளுடனும் முன்னெடுக்க இலங்கை மற்றும் மாலைத்தீவு ஜனாதிபதிகள் இணங்கியுள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடையில் இன்று காலை இடம்பெற்ற உத்தியோகப்பூர்வ சந்திப்பில் இரு நாட்டுத் தலைவர்களும் இது தொடர்பில் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் சுற்றிவளைப்புகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் அர்ப்பணிப்புகள் குறித்து மாலைத்தீவு ஜனாதிபதி புகழாரம் சூட்டியதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Jan, 2021 | 07:14 PM
26 Jan, 2021 | 07:11 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS