05-02-2019 | 5:09 PM
Colombo (News 1st) பிலியந்தலையில் 110 கிலோகிராம் ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவலுக்கமைய, வௌிநாட்டவர் போன்று மாறுவேடத்தில் சென்ற அதிகாரியொருவர் வெள்ளவத்தையில் 10 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் இருவரை கைது செய்ததாக கலால்வரி திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
...