30-01-2019 | 8:21 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தற்காரர்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் இன்று மாத்தறையில் வலியுறுத்தினார்.
பிலிப்பைன்ஸ், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை அமுல...