29-01-2019 | 5:28 PM
பிரேசிலில் உள்ள சுரங்க அணை உடைந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, காணாமற்போன 297 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலைச் சேர்ந்த 136 பேரைக் கொண்ட மீட்புக்குழுவினர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vale...